இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பால் மற்றும் ஆடு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக கால்நடை விரிவாக்க சேவைகளை வவலுப்படுத்தவதிலுள்ள சவால்கள், இடைவெளிகள் மற்றும் உத்திகளை கண்டறிதல்

சண்மிக்கா ராஜேஸ்வரன் – ஜாழனிராமராஜ் – சாகரிகா ஹிதிகமு – ஹெக்டர்கொப்பேகடுவகமநலஆராய்ச்சிபயிற்சிநிறுவகம் அறிமுகம் – இலங்கையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் வருமான உருவாக்கத்தை உறுதிப்படுத்துவதில் கால்நடை வளர்ப்பு, குறிப்பாக பால் மாடுகள் மற்றும் ஆடு வளர்ப்பு, முக்கிய பங்கு வகிக்கிறது.... Read more »

இலங்கையின்வடமாகாணத்தில்பால்மற்றும்ஆட்டுப்உற்பத்தியைமேம்படுத்தகால்நடைவிரிவாக்கசேவைகளைவலுப்படுத்தல்

ஜாழனி ராமராஜ் – சண்மிக்கா ராஜேஸ்வரன் – சாகரிகா ஹிதிகமு – ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம் அறிமுகம் கால்நடை விரிவாக்க சேவைகள் விவசாய உற்பத்தித்திறன், கால்நடை சுகாதாரம் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறிய... Read more »

யாழ்ப்பாணபாற்பண்ணை விவசாயம்

பல நூற்றாண்டுகளாக, இலங்கை மக்களின் கிராமப்புற சமூகங்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும், ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் உள்ளூர் பால் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புற குடும்பங்களின் வருமான அளவை உயர்த்துவதற்கும் உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் பாற்பண்ணை கணிசமான பங்களிப்பைச் செய்தாலும், விரும்பிய தன்னிறைவு... Read more »

பசு முகாமைத்துவம் – தெரிந்து கொள்ள வேண்டியவை

இலங்கையில் பண்டைக்காலம் முதலே கால்நடை வளர்ப்பு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அது எவ்வாறு வணிகமாக உருவெடுத்தது என்பதைப் பார்ப்போம். மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் வரை நீண்டுள்ளது. இந்த உறவு பல யுகங்களாக நீடித்தது. வேட்டையாடும் காலத்தில் வனவிலங்குகள் பல்வேறு... Read more »

ஆடு வளர்த்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய் ஈட்டலாம்.. சூப்பர் தொழில் வாய்ப்பு

திருவள்ளூர்: இப்போதைய சூழலில் இருப்பதிலேயே அதிக வருமானம் ஈட்டும் தொழில் என்றால் அது ஆடு வளர்ப்புதான்.. ஆடு வளர்ப்பு மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும் என்கிறார்கள் அந்த தொழில் உள்ளவர்கள். வாத்தியார்கள படிக்கும் போது சொல்லுவார்கள், நீ... Read more »

வெள்ளத்தின் காரணமாக கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து அவற்றை பாதுகாக்க ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையம் 08 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை வழங்குகின்றது

தற்போதைய வெள்ள நிலைமை காரணமாக கால்நடைகள், ஆடுகள், கோழிகள் மற்றும் பன்றிகள் போன்ற கால்நடைகளை பாதிக்கக்கூடிய நோய்களிலிருந்து அவற்றை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையம் (JICA) இன்று (03) 08 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த... Read more »