Vavada Casino Online Vavada Casino to popularna platforma hazardowa online, zaprojektowana z myślą o polskich graczach, oferująca dynamiczne i bezpieczne środowisko do gry. Regulowana prawnie i działająca na podstawie pełnej licencji, gwarantuje... Read more »
அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன்... Read more »
விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வின் போது ஜனாதிபதி தெரிவிப்பு முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.... Read more »
புதிய அமைச்சுக்களுக்கு அமைவான நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களின் கீழான விடயப்பரப்புக்களை வேறுபடுத்துவதற்கு அமைவான 2403/53 – 2024 இலக்க வர்த்தமானி அறிவிப்பு நேற்று (27) வௌியிடப்பட்டது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 44 உறுப்புரையின் (1) இலக்க உப பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள... Read more »
பல நூற்றாண்டுகளாக, இலங்கை மக்களின் கிராமப்புற சமூகங்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும், ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் உள்ளூர் பால் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புற குடும்பங்களின் வருமான அளவை உயர்த்துவதற்கும் உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் பாற்பண்ணை கணிசமான பங்களிப்பைச் செய்தாலும், விரும்பிய தன்னிறைவு... Read more »
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களைப் பயன்படுத்துதல், விவசாயத்தை நவீனப்படுத்துதல் மற்றும் நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்குதல் போன்ற துரித முறைகள் மூலம் 2040 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கும் இலங்கை செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில்... Read more »
தென்னைச் பயிர்ச்செய்கை தொடர்பாக விவசாயிகள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் 1916 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி இன்று (05) முதல் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தென்னை பயிர்ச்செய்கை சபை Coconut App என்ற பெயரில் தொலைபேசி செயலி ஒன்றையும் துரித தொலைபேசி... Read more »
